05 பிப்ரவரி 2016

அழகிரி கனவும் கலையும் தா.கி. ஆன்மாவால்!

தன் குடும்ப அரசியலின் அதிகார போட்டியில் மேலே எழ தடையாய் இருப்பாரென பயந்து, திரு. தா.கிருட்டிணன் அகமுடையாரை நடைபயிற்சியின் போது வெட்டி கொன்ற அஞ்சாநெஞ்சன் அழகிரியின் பிறந்தநாள் அலப்பறையெல்லாம் இந்த வருடம் அவ்வளவாக ஏதுமில்லை. போக போக நேற்றைக்கு இருந்த கொஞ்சநஞ்ச விளம்பரமும் இல்லாமல் போகும். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கின்றன; ஆனாலும் அழகிரியின் ஆட்சியதிகார கனவோ ஒருபக்கம் காற்றொடு கரைந்து கொண்டிருக்கிறது, ஸ்டாலினால்.

பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி போன்ற படையும் சிதறும். அழகிரியின் கனவு கோட்டையும் தகறும். அப்போது தான் தா.கி. ஆன்மாவும் உறங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக