03 டிசம்பர் 2015

என் பார்வையில் இந்த வாரம்!

தந்தி டிவி ஒருங்கிணைத்த கருணா அம்மானின் நேர்காணலில், தலைவர் வே.பிரபாகரனை அவர் புகழ்ந்து பேசியது மனதுக்கு நிறைவாக இருந்தது. வீரம் என்ற குணத்தை எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளும் மெச்சுவார்கள் என்பதற்கு கருணாவின் பேச்சு ஓர் உதாரணம்.

#

உண்மையான புரட்சி திலகம், சரத்குமார் கிடையாது; கல்யாண் ஜூவல்லர்ஸ் பிரபு தான்!

#

பிரபு - பாரதி - குமார் என்கவுண்டரை ஞாபகப்படுத்துகிறது, சுசீந்திரனின் "பாயும் புலி" ட்ரைலர்.

#

துரோகிகளை தூக்கி வைத்து கொண்டாடும் நண்பர்களும், நிச்சயம் ஒருநாள் துரோகிகளாக மாறும் வாய்ப்பு உண்டு. கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்! துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மாவீரர்களின் வரலாறானது கரிகாலபெருவளத்தான், மாமன்னர் மருதுபாண்டியர்கள் முதற்கொண்டு தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் வரையிலும் உண்டு. துரோகிகளை தூரமாக கூட வைக்க கூடாது. அப்பறம் ஏன் தோள் கொடுக்க வேண்டும்? தனித்திரு.

#

புண்ணாக்கு விக்கிறவன், புடலங்காய் விக்கிறவனெல்லாம் வரலாற்று ஆய்வாளர்ன்னு சொல்லிக்கிட்டு மேதை ஆகிடுறானுங்க. எந்த சாதிக்காவது அவங்க போடுற எச்சி துண்டுக்காக ஜால்ரா அடிச்சு ஒரு வரலாறு எழுதினா, அவய்ங்க மெத்த அறிவுஜீவி ஆய்டுறாய்ங்க.

#

மழை வெள்ள பாதிப்புக்காக அரசியல்வாதி என்ற பெயரில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வரவனுங்க, மடிப்பு கலையாத வெள்ளை சட்டை வேட்டியில தான் வரானுங்க. 'நாங்க ஓட்டு போட்டு தானே நீ வெள்ளையும் சொள்ளையுமா அலையுற?'ன்னு சாமானியன் ஒருவன், வாக்களனாக யோசிக்கும் அடுத்த கணமே அரசியல்வாதி அம்மணமாக்கப்படுகிறான்.

#

தன் உழைப்பில் சேர்த்த பணத்தை கொண்டு நிவாரணமாக அனுப்பிய பொருட்களிலெல்லாம், ஊர் பணத்தில் கொள்ளையடிப்பவர்களின் படத்தை ஒட்டி வினியோகம் செய்யும் இழிபிறவிகளை எதை கொண்டு அடிப்பது? எச்சில் இலைகளை பொறுக்கும் தெரு நாய்களே, இனியாவது திருந்துங்கள்.

#

நான் பிறந்த என் சாதியின் மக்கள்தொகையை மனதில் வைத்து ஆண்ட சாதி பெருமை பேசிய எந்த சாதித்தலைவனும் இந்த மழை வெள்ளத்திற்காக நேரடியாக களத்திற்கு வந்து நிவாரணம் செய்த மாதிரி தெரியவில்லை. வாழும் தேவர், வீர மருதுன்னு அடைமொழி வைத்துகொண்டால் மட்டும் போதாது. வீரத்தையும், விவேகத்தையும், கொடைத்தன்மையையும் இதுமாதிரியான சூழலில் வெளிக்காட்டணும்.

#

வரிப்பணத்தையும், அரசாங்கத்தையும் பற்றி வெளிப்படையாக விமர்சித்த கமல்ஹாசனோட அடுத்த படம், அநேகமாக போயஸ்கார்டன்ல தான் ரிலீஸ்ன்னு நினைக்கிறேன்.

#

அரசாங்கத்தை பற்றி கமல் சொன்னதுல ஒரு வார்த்தைகூட தவறில்லை. ஆனால் அதையும் ஜெ சார்பாக ஓபிஎஸ் காட்டமான தொனியில் பதில் அறிக்கை விட்டிருக்கிறார்.

#

மழை வெள்ள பாதிப்பில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் தருகிறது மத்திய அரசு.
நரேந்திர மோடிக்கு நன்றி!


#

பொம்பள புள்ளைங்க லெக்கின்ஸ் போடுவதை பற்றி விமர்சனம் பண்ணுங்க, தப்பே இல்ல. அதுக்கு முன்னாடி, ஜட்டி தெரியிற மாதிரி லோஹிப் பேண்ட் போடுற ஆம்பள பசங்களையும் திருத்துங்கன்னு தான் சொல்றோம்.

தந்தி டிவி ஒருங்கிணைத்த கருணா அம்மானின் நேர்காணலில், தலைவர் வே.பிரபாகரனை அவர் புகழ்ந்து பேசியது மனதுக்கு நிறைவாக இருந்தது. வீரம் என்ற குணத்தை எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளும் மெச்சுவார்கள் என்பதற்கு கருணாவின் பேச்சு ஓர் உதாரணம்.

#

உண்மையான புரட்சி திலகம், சரத்குமார் கிடையாது; கல்யாண் ஜூவல்லர்ஸ் பிரபு தான்!

#

பிரபு - பாரதி - குமார் என்கவுண்டரை ஞாபகப்படுத்துகிறது, சுசீந்திரனின் "பாயும் புலி" ட்ரைலர்.

#

துரோகிகளை தூக்கி வைத்து கொண்டாடும் நண்பர்களும், நிச்சயம் ஒருநாள் துரோகிகளாக மாறும் வாய்ப்பு உண்டு. கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்! துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மாவீரர்களின் வரலாறானது கரிகாலபெருவளத்தான், மாமன்னர் மருதுபாண்டியர்கள் முதற்கொண்டு தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் வரையிலும் உண்டு. துரோகிகளை தூரமாக கூட வைக்க கூடாது. அப்பறம் ஏன் தோள் கொடுக்க வேண்டும்? தனித்திரு.

#

புண்ணாக்கு விக்கிறவன், புடலங்காய் விக்கிறவனெல்லாம் வரலாற்று ஆய்வாளர்ன்னு சொல்லிக்கிட்டு மேதை ஆகிடுறானுங்க. எந்த சாதிக்காவது அவங்க போடுற எச்சி துண்டுக்காக ஜால்ரா அடிச்சு ஒரு வரலாறு எழுதினா, அவய்ங்க மெத்த அறிவுஜீவி ஆய்டுறாய்ங்க.

#

மழை வெள்ள பாதிப்புக்காக அரசியல்வாதி என்ற பெயரில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வரவனுங்க, மடிப்பு கலையாத வெள்ளை சட்டை வேட்டியில தான் வரானுங்க. 'நாங்க ஓட்டு போட்டு தானே நீ வெள்ளையும் சொள்ளையுமா அலையுற?'ன்னு சாமானியன் ஒருவன், வாக்களனாக யோசிக்கும் அடுத்த கணமே அரசியல்வாதி அம்மணமாக்கப்படுகிறான்.

#

தன் உழைப்பில் சேர்த்த பணத்தை கொண்டு நிவாரணமாக அனுப்பிய பொருட்களிலெல்லாம், ஊர் பணத்தில் கொள்ளையடிப்பவர்களின் படத்தை ஒட்டி வினியோகம் செய்யும் இழிபிறவிகளை எதை கொண்டு அடிப்பது? எச்சில் இலைகளை பொறுக்கும் தெரு நாய்களே, இனியாவது திருந்துங்கள்.

#

நான் பிறந்த என் சாதியின் மக்கள்தொகையை மனதில் வைத்து ஆண்ட சாதி பெருமை பேசிய எந்த சாதித்தலைவனும் இந்த மழை வெள்ளத்திற்காக நேரடியாக களத்திற்கு வந்து நிவாரணம் செய்த மாதிரி தெரியவில்லை. வாழும் தேவர், வீர மருதுன்னு அடைமொழி வைத்துகொண்டால் மட்டும் போதாது. வீரத்தையும், விவேகத்தையும், கொடைத்தன்மையையும் இதுமாதிரியான சூழலில் வெளிக்காட்டணும்.

#

வரிப்பணத்தையும், அரசாங்கத்தையும் பற்றி வெளிப்படையாக விமர்சித்த கமல்ஹாசனோட அடுத்த படம், அநேகமாக போயஸ்கார்டன்ல தான் ரிலீஸ்ன்னு நினைக்கிறேன்.

#

அரசாங்கத்தை பற்றி கமல் சொன்னதுல ஒரு வார்த்தைகூட தவறில்லை. ஆனால் அதையும் ஜெ சார்பாக ஓபிஎஸ் காட்டமான தொனியில் பதில் அறிக்கை விட்டிருக்கிறார்.

#

மழை வெள்ள பாதிப்பில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் தருகிறது மத்திய அரசு.
நரேந்திர மோடிக்கு நன்றி!


#

பொம்பள புள்ளைங்க லெக்கின்ஸ் போடுவதை பற்றி விமர்சனம் பண்ணுங்க, தப்பே இல்ல. அதுக்கு முன்னாடி, ஜட்டி தெரியிற மாதிரி லோஹிப் பேண்ட் போடுற ஆம்பள பசங்களையும் திருத்துங்கன்னு தான் சொல்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக