பிள்ளை பட்டமும், தேவர் பட்டமும் இயல்பாகவே தன்னகத்தே கொண்ட இனக்குழு அகமுடையார் மட்டுமே. ஈழமண்டலத்தை சோழர்களின் கீழ் ஆட்சி செலுத்திய போது, எம் தஞ்சை மண்ணிலிருந்து படைத்தளபதிகளாகவும், நிர்வாக பொறுப்பாளர்களாகவும் அகமுடையார்களே அங்கு குடியமர்த்தப்பட்டவர்கள்.
அதன் நீட்சியாக இலங்கை அரசு இணையதளத்தில் அகமுடையார் பற்றிய குறிப்பு: (http://www.e-thaksalawa.moe.gov.lk/…/139-hired-soldiers-aga…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக