26 நவம்பர் 2017

தமிழினத்தின் தலைவன்!



ஓர் உயரிய கொள்கைக்காக ஒரு தலைவன் போராடினான் என்பதை விட, எத்தனை பேரை போராட வைத்தான் என்பதில்தான் அந்த போராட்டத்தின் வெற்றியே இருக்கிறது. அந்த வகையில் என் அண்ணன் மேதகு. வேலுப்பிள்ளை பிராபகரன் தான், சமகால வரலாற்றில் யாருக்கும் நிகரற்ற தலைவன் என்பதில் மாற்றுகருத்தே இல்லை.
நீ இருக்கிறாயா? இல்லையா? என்று ஆராய விரும்பவில்லை; தலைவனாகவோ - இறைவனாகவோ தமிழர்கள் அனைவரும் உன்னை போற்றிக்கொண்டே இருப்போம். உன் மீதான நம்பிக்கையில் நாங்கள் என்றும் உன்னோடும் - உணர்வோடும் - தமிழோடும் - புலிக்கொடியோடும் இருப்போம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா!
எங்களின் தாகம்! தமிழீழ தாயகம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக