11 நவம்பர் 2017

குறும்பட லஷ்மி!




லக்ஷ்மிகள் எப்போது தன்னிலை மறந்து, தன்வசம் ஆவார்களென கதிர்களும் காத்து கொண்டுதான் இருக்கின்றனர். இந்த வாய்ப்பை உருவாக்கியது கதிர்களோ, லக்ஷ்மிகளோ அல்ல; லக்ஷ்மிகளின் கணவன்களே!
காலம் தோறும் நமக்கென வகுத்து கொண்ட வாழ்வியல் என்பது வேறாகவும், எதார்த்த வாழ்க்கை முறை என்பது வேறாகவும் தான், அன்று முதல் இன்று வரை இங்கே இருந்து கொண்டிருக்கிறது. ’வாய்ப்பு கிடைக்கும் வரை அனைவருமே இங்கு யோக்கியர்கள் தான்’ என்பதால், இந்த லக்ஷ்மியும் அதிகம் விமர்சிக்கப்படலாம். ஏனெனில் உண்மையின் பக்கமும் கடுமையான விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக