18 ஏப்ரல் 2014

தில்லையில் திருமாவளவன்?!

ஹிந்து மதத்தை ஒழிக்கணும்; பார்பனியத்தை ஒழிக்கணும்; சாதியை ஒழிக்கணும்; ஆண்ட பரம்பரை என்ற ஆரவாரத்தை ஒழிக்கணும்; ஆனால் கோவிலில் எனக்கு மட்டும் பிரசாதமும், பூரண கும்ப மரியாதையும், பொன்னாடையும், மாலையும் போட்டு நெற்றியில திருநீர் - குங்குமத்தை பூசி விடணும். இதுக்கு பேருதான், அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடியா?

பெண்ணை பெற்றவர்களிடம் அடங்க மறுத்து;
அப்பாவி பெண்களிடம் அத்து மீறி;
காமவெறியில் திமிறி எழுந்து;
காதலென்ற பெயரில் காசு அடிப்பது!

இதுதான் உங்க நோக்கம் என்பது இப்போது எல்லோருக்கும் தெரிந்து போன பிறகும், போலியான வேஷமெல்லாம் தேவையா?


இந்த போட்டோவுல பார்க்கும்போது, முகத்துல மஞ்ச தண்ணி மட்டும் தான் மிஸ்ஸிங். மத்தபடி கழுத்துல அருவாள வைக்கிற கோவிலுக்கு நேந்துவிட்ட கிடா மாதிரிதான் இருக்கு. இனி ஹிந்து மதத்தை பற்றி இழிவாக பேச திருமாவளவன் போன்ற பச்சோந்திகளுக்கு அறுகதையே இல்லை.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக