"சிங்கார பூமியிலே... சிவகங்கை சீமையிலே" எனத் தொடங்கும் மாமன்னர்
மருதுபாண்டியர்களின் புகழ் பாடும் 'சிங்கிள் ஆடியோ' வருகின்ற அக்டோபர் 27ம்
தேதி வெளியிடப்பட இருக்கிறது. இப்பாடல், வரிசையூர் மணி அவர்களின் பாடல்
வரிகளிலும், தம்பி மதுரை போத்திராஜாவின் இசையமைப்பிலும் - குரலிலும்
உருவாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 'தாய்மாமன் வாரானடி' பாடல் மூலம்
அடையாளப்பட்ட போத்திராஜாவின் இம்முயற்சிக்கும் துணையிருப்போம். அன்புத்தம்பி போத்திராஜாவின் இசையிலும், குரலிலும் உருவான 'சிங்கார சீமையிலே' பாடல்!
https://youtu.be/zFh9d63cFlk
https://youtu.be/zFh9d63cFlk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக