வாண ஆதி அரச மரபிரான அகமுடையார் உறவுகளே,
நம் முப்பாட்டரான தஞ்சை வாணன் ஆண்ட பூமியான வாணாதிராய மதுரைக்கு உட்பட்ட தஞ்சாக்கூரில் உள்ள காவேரி ஐயனார் கோவில் குடமுழுக்கு பெருவிழா அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வாணர் - வாணன்,
தஞ்சாவூர் - தஞ்சாக்கூர்,
காவிரி - காவேரி,
மானாமதுரை - வாணாதிராயமதுரை
இப்படி நிறைய ஒப்பீடுகள் உண்டு. இந்த தஞ்சாக்கூரில் முழுக்க முழுக்க வாண ஆதி அரசரான தஞ்சைவாணனின் வாரிசுகளான அகமுடையார்களே வாழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.
10.05.2019 சித்திரை 27ம் தேதி வெள்ளிக்கிழமையன்று நடைபெறவுள்ள காவேரி ஐயனார் கோவில் குடமுழுக்கு விழாவில் அகமுடையார் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பியுங்கள்.
- இரா.ச. இமலாதித்தன்
(பட உதவி: எஸ்.பி.எஸ்.குமார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக