14 ஆகஸ்ட் 2015

வெள்ளித்திரையில் மருது!




திரு. முத்தையா இயக்கும் 'மருது', திரு. வெற்றி மகாலிங்கம் இயக்கும் 'மருதாண்ட சீமை', திரு. வி.பி.செந்தில்குமார் இயக்கும் 'மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட்' உள்ளிட்ட இம்மூன்று திரைப்படங்களும் ஏதோவொரு வகையில், உலகிலேயே முதன்முறையாக வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 'வீர சங்கம்' என்ற தமிழ் இனக்குழுக்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பை உருவாக்கி 'ஜம்புதீவு பிரகடன'த்தை அமல் படுத்தி, 1780 முதல் 1801 வரை 'சிவகெங்கை சீமை'யை திறம்பட ஆண்ட 'மாமன்னர் மருதுபாண்டியர்'களின் புகழை அறியாத இளந்தலைமுறையினருக்கும் மீண்டுமொருமுறை உலகறிய செய்யுமென நம்புகிறேன்.

இம்மூன்று திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற எம் வாழ்த்துகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக