20 ஆகஸ்ட் 2015

பெட்டர் லக் நெஃஸ்ட் டைம் மிஸ்டர் திருமாவளவன்!

"கலப்பை புடிச்சாலும் பகை அழிப்போம் நாங்க; கத்தி புடிச்சாலும் பயிர் வளர்ப்போம் நாங்க!" யென்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் கருத்து டெல்டா தேவர்களுக்கு பொருந்தும்.

வடக்கில் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதோடு நிறுத்திருக்கலாம். விவசாய பூமியின் நெற்களஞ்சியமான டெல்டாவிலும், தேவர்கள் மட்டுமே பெரும்பான்மையாக வாழும் வடசேரியில் கொடியேத்துறேன் என்று சொல்லிக்கொண்டு சாதிய மோதலை உருவாக்க நினைத்து, கடைசியில மன்னார்குடி எல்லைக்கே வரமால் அறந்தாங்கியோடு அலறியடித்து ஓடி ஓளிந்தது ஏன்? ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பாக பரவாக்கோட்டையில் தமக்கு நடந்த மரணபயம் திரும்பவும் ஞாபகம் வந்துடுச்சா? என்ன சதி திட்டம் தீட்டினாலும், அன்று முதல் இன்று வரை இனி எப்போதுமே டெல்டாவில் சாதிய மோதல் வர வாய்ப்பேயில்லை. இங்கு மண்ணும் மக்களும் மனதார பாசத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். தேர்தலுக்காக சாதியை சொல்லி ஏற்றத்தாழ்வை விதைக்க வேண்டாம். பெட்டர் லக் நெஃஸ்ட் டைம் மிஸ்டர் திருமாவளவன்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக