21 பிப்ரவரி 2015

வன்னியர் அரசியலை கற்பார்களா தேவரின தலைவர்கள்?

தேவன்னு சொல்லிக்கிற எவனுக்கும் தன்னோட தலைமையில் தன்னெழுச்சியாக மாற்று அரசியலுக்கான கூட்டணியை உருவாக்கி சுயமாக தேர்தலை சந்திக்க வக்கில்லை. தமிழ் தேசியம்ன்னு இன்னைக்கு எத்தனை பேரு பேசினாலும் அதில் முழுமையாக வெற்றியடையணும்ன்னா திராவிடத்தை ஒழிச்சா தான் முடியும். அந்த திராவிடத்திற்கு தெலுங்கர்கள் வேராக இருந்தாலும், தேவன்னு சொல்லிக்கிறவனெல்லாம் பெரிய விழுதாக திராவிடத்தை தமிழகத்தில் தாங்கி பிடிச்சிக்கிட்டு இருக்கான். முதலில் வேரை பிடிங்கியெறிய முடியாது. ஆனால் விழுதை திராவிடத்திலிருந்து பிரிக்க முடியும். இதை செய்யாத எந்த தமிழ் தேசிய வியூகங்களாலும் கண்டிப்பா திராவிடத்தையும் ஒழிக்க முடியாது, தமிழ் தேசியத்தையும் கட்டியெழுப்ப முடியாது. இதற்கெல்லாம் புது மாற்றாக வன்னியர்களின் அரசியலுக்கான தனியெழுச்சி வெற்றி பெற எம் வாழ்த்துகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக