01 ஏப்ரல் 2015

சாதியை தூக்கி பிடிக்க வேண்டுமா?

சாதியை தூக்கி பிடிக்காமல் தமிழ் தேசியத்தில் கலக்கலாமென்று நினைத்தாலும் கூட, கிருஷ்ணசாமி & கோ போன்றவர்களால் பொதுவெளியில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தேவர் சாதி மீதான வன்மங்களை கண்டு மனம் கொதித்து, தடம் மாறுகிறது என்பது தான் எதார்த்தம். பல சாதிகளுக்கு பரம எதிரிகளாக முக்குலத்தோரை நினைக்க வைக்கும் முயற்சியில் பல அமைப்புகள் மிக தீவிரமாக பணியாற்றி வருகின்றன என்பதையும் பல தரவுகள் மூலமாக புரிந்து கொள்ள முடிகிறது. சாமானியனான என்னாலேயே, ஒருவாரம் காலமாகியும் கொம்பனை விட்டு வெளிவர முடியவில்லை. கொம்பன் என்பது சினிமாவுக்கான அரசியலல்ல. தனக்கான இருப்பை வெளிக்காட்டிகொள்ளும் ஒரு பூனையின் சீற்றம். இதையெல்லாம் உணராத புலியோ, பல காலங்களாய் பதுங்கியே கிடக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக