01 ஜூன் 2021

சுப்பிரமணிய சுவாமியும், பழனிவேல் ராஜனும்!



நாயக்கர் ஆட்சியின் முதல் மன்னனான விசுவநாத நாயக்கர் ஆட்சிக்காலமான 1529–1563 ஆண்டுகளில் தளவாயாக இருந்தவர் அரியநாத முதலி. இவரது வழித்தோன்றலே பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

நாயக்கர் ஆட்சியின் குறிப்பிடத்தக்க மன்னரான திருமலை நாயக்கர் ஆட்சிக்காலமான 1623–1659 ஆண்டுகளில் தளவாயாக இருந்தவர் ராமப்ப ஐயர். இவரது வழித்தோன்றலே சுப்பிரமணிய சுவாமி.

பெரும்பான்மை தமிழர்களின் வீழ்ச்சி இக்காலக்கட்டத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.




படம் 1: குடியரசு இதழில் பெரியார் ஈ.வெ.ராவின் இரங்கல் தலையங்கம்.





படம் 2: சுப்பிரமணிய சுவாமியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவரது ஒப்புதல் வாக்கு மூலம்.

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக