15 ஜூலை 2015

காமராஜர் பிறந்தநாள்!

கருவேல மரங்களை போலவே முதுகளத்தூர் கலவரத்தையும் தென்னகத்தில் விதைத்த கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்தநாள் இன்று! கருவேலமரங்கள் விருட்சமாகி விவசாயத்தையே இன்று பாழாக்கி விட்டது, அதுபோலவே முதுகளத்தூர் கலவரமோ பெருந்தீயாய் இரு சமுதாயத்தையே வீணாக்கி கொண்டிருக்கிறது என்பது கூட பல சிறந்த சாதனைகளை செய்த கர்மவீரர் காமராஜருக்கு கரும்புள்ளியாக அமைந்து விட்டது என்பதையும் யாராலும் மறுக்க முடியாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக