08 மே 2014

உச்சநீதிமன்றமும் தமிழனும்

ஜல்லிக்கட்டு, மீனவர் பிரச்சனை, நதிநீர் பங்கீடு உள்ளிட்ட தமிழர் நலம் சார்ந்த எந்தவொரு பிரச்சனையிலும் உச்சநீதிமன்றத்திடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதற்கு இன்றைய நாளும் ஓர் உதாரணம்!

கூடன்குளம் அணு உலைக்கு எதிரான மனுவும் தள்ளுபடி!
ஊருக்கொரு அமைப்பு வைத்து இனத்தை காக்க வந்தவர்களாக அவதாரமெடுத்துள்ள தலைவர்கள் அனைவரும், ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்; மிஞ்சிப்போனால் கண்டன போஸ்டர்களோடு இவர்களது போராட்டம் நின்றுவிடுமென்று நினைக்கின்றேன். பார்க்கலாம்...

-இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக