"சென்னை
மாகாணத்திலிருந்தே (தமிழ்நாட்டிலிருந்தே) தமிழர் இனத்தவர் இயூபிரட்டீசு
நதி சென்று 'சுமேரியா நாகரிக'த்தை உருவாக்கி, அதன் பிறகு 'அசிரியா',
'பாபிலோனியா' போன்ற நாகரிகங்களை உருவாக்கினர். அவர்கள் கண்ட வானியல்
போன்றவை தொன்மங்களாகி, அத்தொன்மங்களே 'பைபிள்' உருவாக மூலமானது. மலபார்
பகுதியில் இருந்த ஒரு தமிழ்ப் பிரிவினர் 'எகிப்திய நாகரிக'த்தை
உருவாக்கினர்."
- சுவாமி விவேகானந்தர்
பண்டைய உலக நாகரீக வளர்ச்சியில் தமிழரின் பங்கை தெளிவாக / எளிதாக குறிப்பிட்டு தமிழனை பற்றி நன்றாக புரிந்து கொண்டிருந்த விவேகானந்தரை, பாஸ்கர சேதுபதி என்ற தமிழரும் நன்றாக புரிந்து கொண்டதால் தான், 1893 ல் சிகோகோவில் உரையாற்ற தனக்கு வந்த அழைப்பை விவேகானந்தருக்காக விட்டுக்கொடுத்து வாய்ப்பளித்தார்.
இன்று சுவாமி பரமஹம்ச விவேகானந்தரின் நினைவுநாள்!
- இரா.ச.இமலாதித்தன்
- சுவாமி விவேகானந்தர்
பண்டைய உலக நாகரீக வளர்ச்சியில் தமிழரின் பங்கை தெளிவாக / எளிதாக குறிப்பிட்டு தமிழனை பற்றி நன்றாக புரிந்து கொண்டிருந்த விவேகானந்தரை, பாஸ்கர சேதுபதி என்ற தமிழரும் நன்றாக புரிந்து கொண்டதால் தான், 1893 ல் சிகோகோவில் உரையாற்ற தனக்கு வந்த அழைப்பை விவேகானந்தருக்காக விட்டுக்கொடுத்து வாய்ப்பளித்தார்.
இன்று சுவாமி பரமஹம்ச விவேகானந்தரின் நினைவுநாள்!
- இரா.ச.இமலாதித்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக