01 ஜனவரி 2018

தமிழ்நாட்டை தமிழன் ஆளக்கூடாது!

Image may contain: 1 person, smiling

இதையே நாங்க சொன்னால், கண்டவனுக்கு பிறந்தவனெல்லாம் தமிழனை கன்னடனோ - தெலுங்கனோ - மலையாளியோ - மரட்டியனோ தான் ஆள வேண்டுமென அவனின் காலை நக்குவார்கள். ஆன்மீக அரசியலென்ற வேதம் சொல்லி ஆளத்துடிக்கும் பூதங்களின் கனவை கலைத்து, ஆண்மையான அரசியலை - ஆளுமையான அரசியலை நாம் தமிழராக எழுந்து செய்ய வேண்டும். "நல்லவன் வாழ்வதும், வல்லவன் ஆள்வதும் தான்!" காலம் நமக்கும் உணர்த்தும் உண்மை. காலம் நம் பக்கம் சிறகுகளை விரித்து காத்துக் கொண்டிருக்கிறது; இம்மண்ணை நாமே ஆள்வோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக