நாங்கள் ஆளப்பிறந்த கூட்டம்
யாராலும் அடக்கியாள முடியாது
அடக்கநினைத்தாலும் அது முடியாது
ஆர்ப்பரிப்போம் பசும்பொன்னில்
ஆட்சியை பிடிப்போம் தமிழகத்தில்...!
மூவேந்தர் வழிவந்த முக்குலத்தோர்
முத்துக்குளிக்கும் பசும்பொன் சமுத்திரத்தில்
முரசுக்கொட்டி முழக்கமிட்டு
முத்தமிழ் நாட்டை மீட்டெடுப்போம்...!
வாளெடுத்த கூட்டம் நாங்கள்
வாலாட்ட நினைக்காதே
வெள்ளோட்டம் காட்டினால்
உன் நிலைமைதான் தள்ளாட்டம்...!
பச்சோந்திகளை விரட்டியடிக்கும்
பயமறியா பாசக்கூட்டம் - நாங்கள்
பதுங்கி நிற்கும் புலிக்கூட்டம்
பாய்ந்து வந்தால் நீயும் ஓட்டம்...!
வீறுகொண்ட கொண்டு சீறிப்பாயும்
வில்லும் வேலும் வாளும் தாங்கிய
வீரம் விளைந்த வெற்றிக்கூட்டம்
எங்களிடம் யார்மோதினாலும் வெற்றிடம்...!
எக்குலத்தையும் ஆளப்பிறந்த
முக்குலத்து தேவர் வம்சம்
அடக்கி ஆளப்பிறந்த கூட்டம்
ஆர்பரிப்போம் பசும்பொன்னில்
அக்டோபர் முப்பதில்...!
வீராப்பாய் பேசித்திரியும் வீணர்களை விரட்டியடித்து
வீற்றிடுவோம் மூவேந்தர் ஆட்சியினை
வீரத்தமிழ் நாட்டினிலே வெற்றிக்கொடியை பறக்கவிட
வீரமுழக்கமிட்டு வெகுண்டெளுவோம் பசும்பொன்னுக்கே ...!
- இரா.ச.இமலாதித்தன்
# நான் எழுதிய இந்த ஏழு வாசங்களையும், பலபேரு காப்பியடிச்சு அவர்களது பதிவாகவே போடும்போதுதான் லைட்டா வலிக்குது! :))
athu thappu illanga ennathan avanga compu atishi potalum intha perumai ungalai than perum
பதிலளிநீக்கு