எனக்கென்னமோ,
இந்த ஐந்து மீனவர்கள் மீதான சிங்களவாத இலங்கை நீதிமன்றம் கொடுத்த
மரணதண்டனை தீர்ப்பிற்கு பின்னால், சுப்ரமணிய சுவாமிதான் இருப்பாரென தோணுது.
”பாத்தீங்களா, டமில் டமின்னு பேசினவா யாராலயும் இந்த தூக்குதண்டனையை
தடுக்க முடியல. நான் தான் அந்த டெத் பெனாலிட்டிய ஸ்டாப் பண்னேன். நான்
ராஜபக்சா கிட்ட சொல்லலைன்னா, இந்நேரம் இவா அஞ்சு பேரும் செத்து
போயிருப்பா... ” நாளடைவில் இப்படி ஒரு கெத்தான பேட்டியை கொடுக்கவே
சு.சுவாமி இதை செய்திருக்க கூடும். ராஜபக்சேவுக்கு ’பாரதரத்னா’ விருது
கொடுக்க சொன்னதும் கூட, இது மாதிரியான ஓர் அரசியலுக்காகத்தான் இருக்கும்.
இப்படிக்கு,
தமிழ் பொறுக்கி
இரா.ச.இமலாதித்தன்
இப்படிக்கு,
தமிழ் பொறுக்கி
இரா.ச.இமலாதித்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக