சிங்களத்
தீவோ, ஈழ மண்டலமோ, இலங்கையோ அல்லது சேது நாடோ, சின்ன மறவர் நாடோ,
சிவகெங்கையோ இந்த பெயரிலுள்ள வேறுபாட்டை விட, பகுதி சிறியது என்றாலும்
உயிர்கொடை கொடுக்கும் படை வீரர்கள் - சாதி மத வேறுபாடில்லா மக்களின் பலம் -
அம்மக்களுக்கான உயரிய கொள்கையுடன் கூடிய நேர்மையான ஆட்சி - எதிரிகளுக்கு
எதிரான அதிகார பகிர்மானம் - தொலைநோக்கு பார்வை என மேம்பட்ட ஆட்சி செய்த
’தமிழீழ விடுதலைப்புலிகள்’ இயக்கத்தின் ’தமிழ் தேசிய தலைவர்’ பிரபாகரனும்,
’மாமன்னர்’ மருதுபாண்டியர்களும், எதிரிகளும் - துரோகிகளும் கூட மறுக்க
முடியாத மாட்சிமை பொருந்திய மிகப்பெரும் தமிழர் அடையாளமாய் திகழும்
வரலாற்று பொக்கிசம்.
- இரா.ச.இமலாதித்தன்
- இரா.ச.இமலாதித்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக