'வண்டலூர் கிராம முன்னேற்ற சங்கம்' கூட்டத்தை கூட்ட சொல்லி, 04-04-1966 ம் ஆண்டு என் தாத்தா உயர்திரு அ.இராமாமிர்ததேவர் எழுதிய கடிதம். மேலும், என் பெரிய தாத்தாவான உயர்திரு அ.பக்கிரிசாமித்தேவர் அவர்கள் நேதாஜி படையில் இருந்தவர். அவர் என் தந்தைக்கு எழுதிய கடிதத்தை அடுத்த வாரம் பதிகின்றேன்.
#பொக்கிசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக