எதிரிகளின் வஞ்சகத்தாலும், துரோகிகளின் சூழ்ச்சியாலும், தங்களது மன்னனை
காட்டிக்கொடுக்க மனமில்லாத சாதி/மத வேறுபாடின்றி 500க்கும் மேற்பட்ட
சிவகங்கை சீமை மக்களும் ஒரே நாளில் தாய்த்தமிழ் மண்ணுக்காக தன்னுயிரை
கொடுத்த நாளான, அக்டோபர் 24ம் தேதி திருப்பத்தூரில் மாமன்னர்
மருதுபாண்டியர்களின் 213ம் ஆண்டு நினைவேந்தல்!
வீர வணக்கம்!
வீர வணக்கம்!
(படம்: 01.பெரிய மருது, 02.காளையார்கோவில் கோபுரத்தை கொழுத்திய அதிமுகவினர், வட்டமிட்ட உள்படத்தில் மருதுவின் உருவம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக