15 ஜூன் 2014

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை!

தமிழுணர்வு, அரசியல் ஆர்வம், விடுதலைபுலிகள் ஆதரவு, தலைமைத்துவ பண்பு, சிக்கனமாக கையாளுதல், ஆடம்பரமில்லா வாழ்வு, சமுதாய பங்களிப்பு, மற்றவர்களை அணுகும் விதம், எளியோரையும் தன் வசப்படுத்தும் குணம், பாகுபாடில்லாத பழகும் முறை, இப்படி எத்தனையோ இன்னுமும் என் வாழ்நாளில் என் தந்தை திரு. இரா.சம்பந்த தேவரிடமிருந்தே கற்றுக்கொண்டிருக்கின்றேன். அவரது மகன் என்ற பெருமையான ஒற்றை அடையாளத்தை எனக்களித்த எம்பெருமான் முருகனுக்கு இந்நாளில் நன்றி!
                            இனிய தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக