18 பிப்ரவரி 2013

வினோதினி - அமிலவீச்சு - காதல்

தமிழகத்தையே பல வாரங்களாக உலுக்கி கொண்டிருந்த காரைக்கால் காதல் சம்பவம் முடிவுக்கே வந்துவிட்டது. பிப்ரவரி 13 அன்று மாலை 5 மணி அளவில் காரைக்காலில் உடல் அடக்கமும் இறுதி சடங்குகளும் நடைப்பெற்றது.

பிப்ரவரி 13 அன்று 5 மணிக்கு நானும் காரைக்காலில் தான் இருந்தேன். அங்குள்ள உள்ளூர்வாசிகளிடம் தகவல்களை சேகரித்தேன். வினோதினியின் வீடருகே வசித்திருந்த சர்பத் உரிமையாளரிடம் வினோதினி பற்றி விவாதிக்க ஆரம்பித்த பிறகு பல தகவல்கள் முற்றிலுமாக வேறொரு கோணத்தில் இருந்தது.

வினோதினியின் குடும்பம் ஏழ்மையான எளிய குடும்பமே. அமிலம் வீசிய சுரேஷின் குடும்பம்  நடுத்தர குடும்பம். இருவரும் வன்னியர் இனத்தையே சார்ந்தவர்கள் என்பதால் ஏறக்குறைய வினோதினியின் பள்ளி பருவம் தொட்டே சுரேஷ் அறிமுகமான நபரே. அப்போதிலிருந்தே வினோதினியின் மேல் சுரேஷுக்கு காதல் மலர்ந்தது.


பனிரெண்டாம் வகுப்பை முடித்தும், நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றும் வினோதினியின் மேல்நிலை படிப்புக்கு பொருளாதார வசதி இல்லாததால் வினோதினியின் குடும்பம் தடுமாறிகொண்டிருந்தது. தான் படிக்கவில்லை வினோதினி நன்றாக படிக்கவேண்டும் என்று கம்பி பிட்டர் வேலைக்கு சென்று கிடைத்த வருமானத்தை வைத்து விநோதினியை படிக்க வைத்திருக்கிறார் சுரேஷ். பொறியியல் படிப்புக்கு செலவான தொகையில் பெரும்பாலான வீதத்தை சுரேஷ் தான் செலவழித்திருக்கிறார். சுமார் 5 லட்சம் வரை செலவு செய்து உள்ளதாக தெரிய வருகிறது. தன் குடும்பத்திற்கு கூட தனது சம்பாத்தியத்தை தராமல் தான் காதலிக்கும் வினோதினிக்காக செலவு செய்த்துள்ளார் சுரேஷ்.

வினோதினியின் வீட்டிற்கு குடும்ப உறுப்பினர் போலவே காலப்போக்கில் சுரேஷ் மாறியிருந்தார். வினோதினியின் பெற்றோர்களும் எந்தவித எதிர்ப்புமின்றி இருவரது நட்பை தாண்டிய பழக்கவழக்கத்தை தடை செய்யவில்லை என்பதும் குறிப்பிடதக்க ஒன்று. வினோதினியும் சுரேஷோடு நல்ல விதமாகவே பழகி வந்திருக்கிறார். கல்லூரி காலமும் முடிவுற்று வினோதினி படித்து மென்பொருள் நிறுவனத்தில் ஒன்றுக்கு வேலைக்கு சேர்ந்த பிறகே ஒரு மாறுதல் ஏற்படுகிறது. இத்தனை வருடகாலங்கள் தனக்காக செலவழித்த சுரேஷை மாதம் 17,000 /- சம்பளம் வாங்க துவங்கியவுடன் புறக்கணிக்க தொடங்கி இருக்கிறார் வினோதினி. வருங்கால மனைவி என்று யாரை சுரேஷ் நினைத்து இத்தனை வருடங்களாக வினோதினியிடம் பழகி வந்த்தாரோ அவரே, தன்னை வெறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவறான வழிகாட்டுதலால் அமிலம் வீசுவதெனெ முடிவெடுத்துள்ளார்.

வினோதினி எனக்கு இல்லையென்றால் நானும் இங்கே உயிரோடு இருக்க மாட்டேன் என்று விரக்தியின் உச்சத்திற்கே சென்று விட்ட சுரேஷின் உடல் மட்டுமே உயிரோடு இருந்திருக்கிறது. புறக்கணிப்பில் தினம்தினம் சாவதை தடுக்க தானும், வினோதினியும் இறந்தேவிடலாமென்று முடிவெடுத்த பின்புதான் இந்த விபரீதம் நடந்தேறிருக்கிறது. வினோதினி மீதான அந்த அமிலவீச்சின் போது தனது முகம் உள்பட உடலின் பல பாகங்களிலும் தெளித்து அதே ரணவலியை சுரேசும் அனுபவித்துள்ளார்.

இவையெல்லாம் காரைக்காலில் உள்ள பலரிடம் சேகரிக்கப்பட்ட செய்திகளே. பெரும்பாலானோர் தொலைக்காட்சி / இதழ்கள் உள்பட ஊடகங்களையே குறை கூறினர். ஒருபக்க சார்பாகவே ஊடகங்கள் ஒருவிசயத்தை அனுகுகிறார்கள் என்றும் குறை கூறினர். என்னையும் சிலர் "நீங்க ரிப்போர்ட்டரா?" எனவும் விசாரித்தனர். இல்லையென்று சொன்ன பிறகும் அவர்கள என்னை நம்பியதாக தெரியவில்லை.

அதிலும் குறிப்பாக ஒரு ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் சொன்னதுதான் எனக்கு இன்னமும் காதில் ஒலித்து கொண்டிருக்கிறது. "நான் சுரேஷ் இடத்தில் இருந்திருந்தா, வேண்டாம்ன்னு சொல்லி ஏமாத்தின அன்னைக்கே கத்தியாலேயே குத்தி கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிருப்பேன்" ன்னு! பொதுவாகவே ஊடகங்கள் ஒரு விசயத்தை ரேட்டிங்க்காக பூதாகரமாக விளம்பரப்படுத்துவது சரியான வழிமுறையா என்பதை அவர்கள்தான் சுயபரிசோதனை செய்து தீர்மானிக்க வேண்டும்.ெரும்பான உள்ளூர்விகள், அமிலீச்சிால் ினினியின் இறப்பை எிர்க்கம் அேவேளையில் சுரஷ் பக்கிருக்கும் நியாயத்ையும் விளக்கினார்கள் என்பு கிப்பிடக்கு.

இணையத்ில் சிலர் வாதத்திற்காக, "ஒரு பெண்ணுக்கு ஒருவன் செலவு செய்தால் அவையகல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்றட்டாயில்லைய?" என்று கேட்கிறார்கள்.

எவனோ ஒருவன், தன் வீட்டுக்குள் ஒரு குடும்ப உறுப்பினர் போன்று வந்து போய்கொண்டு, தன்னையும் படிக்க வைக்க செலவு செய்து, வீட்டுக்கும் செலவு செய்ய அவன் யார்? அவனை அப்போதே அவ்வீட்டினரும், அந்த பெண்ணும் விலக்கி இருக்கலாமே. "ன்னை அவள் கிக்கிறாள்; நாளை அவள்ான் என் மைவியாகப்போகிள்" என்ற எண்த்அன்றே உடத்ிந்திருக்காமே. ன் சுயேவைக்காக ஏணியாக ஒருவன் ேவையென்றன்பத்ிவிட்ட, ஏறியின் எட்டி ைப்பு போன்ற ெயல்கள் மீண்டுமொராரைக்கால் சம்பத்ையே நினைவுபத்ும் என்பு மட்டும் ிண்ணம். ஒரு தூண்டில் முள்ளில் மண்புழுவை வைத்தாலும் ஒரு மீனைத்தானே குறிவைக்கிறது தூண்டில். அதைப்போன்றதொரு காலக்கட்டத்தில் ஆரம்பத்திலேயே புறக்கணித்திருந்தால் இழப்புகள் ும் இரந்திருக்கு.

இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பிறாகவது, காதல் என்ற பெயரில் துரோகமும் வேண்டாம். இழப்பும் வேண்டாமே. திருமணத்திற்கு பிறகு உராகும்  ைவி / கன் என்ுகுக்குள் த்ு கொள்ளாமே இந்த ெய்வீக காதை!

11 பிப்ரவரி 2013

விஸ்வரூபம்

பல பிரளயங்களை தாண்டி ஒருவழியாக விஸ்வரூபம் திரையரங்குகளுக்கு வந்துவிட்டது. அனைத்து திரையரங்கங்களுமே பெரும்பாலும் அரங்குநிறைந்த காட்சிகளாகவே திரையிடப்பட்டு கொண்டிருந்தது. திரையரங்கினுள் இசுலாமியர்களும் அதிகமாகவே கண்களில் தென்பட்டபோது சந்தோசமாக இருந்தது.

படம் ஆரம்பிக்கிறப்பவே, இந்த படம் முழுவதும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்லன்னு இரண்டுவிதமான முன் அறிவிப்பு கார்டு போட்டுறாங்க.விஸ்வநாதனாக வரும் கமல் ஒரு டான்ஸ் டீச்சர். என்னவொரு நலினம். ஓப்பனிங்க்ல இண்ட்ரோ சாங் தான் வைப்பாங்க. ஆனால், கமல் கிளாசிக்கல் டச்ல கலக்கினாரு.

பெண்களுக்கே உண்டான நலினத்தோடு கமல் செய்யும் ஒவ்வொரு அசைவுகளுமே அவ்ளோ அழகு. தொலைபேசி அழைப்பு வரும்போது, இடது கையை மேல்நோக்கி பக்கவாட்டில் தூக்கிக்கொண்டு கமல் ஓடிவரும்போது உடலியல் மொழிகள் பலகதைகளை பேசுகின்றன. கமல் உள்பட கதாநாயகி கேரக்டரில் உள்ள இருவருமே பார்பன பாஷையே பேசுறாளே. ஏன்? ஆம்படையாள் - ஆம்படையான்ன்னு வசனம் வரும்போதெல்லாம் அகமுடையான்னே காதுல விழுந்துச்சி ;)

தான்பணிபுரியும் கம்பெனி ஓனர் மீது ஏற்ப்பட்ட ஈர்ப்பாலும், பெண்ணிய உடல்மொழி கொண்ட கணவன் கமலிடமிருந்து பிரிய வேண்டும் என்பதாலும், அவரது மனைவியான பூஜாகுமார், ஒரு டிடெக்டீவ் ஏஜென்சியை நாடுகிறார். அப்போதுதான் கமல் முஸ்லீம் என தெரிய வருகிறது. அப்பு அந்திக்டீவ் ஏஜன்ியின் ஆள் சுட்டுக்கொல்லப்புவால், கையில் ஒரிருப்பம் ஏற்புகிறு. கல் - ூஜாகுமார் இருவையும் கைகை கட்டி
இன்னொரு கும்பல் கத்ி ந்து அடத்ு வைக்கின்றர். ொன்றுவிடாம் என்ினைக்கும்ு, ான்ுஸ்லீம் என்பை சொலிறார்ப்ரே பண்ணிக்கிறேன்ன்னு சொன்னவுடனே, கட்டிவச்ச கையை அவிழ்த்துவிடுவாய்ங்க; அப்போது கண்ணிமைக்கிற நேரத்துல கமல் போடுற சண்டைக்கே அசந்துட்டேன். தியேட்டரில் எல்லோரும் கை தட்டினாங்க. நான் மறந்துட்டேன். ஃபைட் சீக்குவன்ஸ் எல்லாமே ரியால்டியா இருக்கு.

விஸ்வரூபம் படத்துல ஆன்ட்ரியாவை, "என்ன ஊரு?" ன்னு அமெரிக்க எஃப்.பி.ஐ. காரங்க விசாரிக்கும்போது, 'மாயவரம்' ன்னு சொல்ற அந்த ஒத்தவார்த்தைக்கு ஒட்டுமொத்த தியேட்டரே கைத்தட்டி விசிலடிச்சிச்சு. நாங்களும் நாகப்பட்டினம் காரய்ங்கதான் ;)
ாலிபான்கை காட்ட ும், ஆப்கானிஸ்ான் மைகையும், பாலைவிகையும் பார்க்கும்பங்கேயே இருப்ப ஒரு ஃபீல். எடிட்டிங் - கேமா - ஆர்ட் என எல்லா அம்சங்கும் ிஸ்ூபத்ுல ஆச்சியூட்டின. அமெரிக்க எஃப் பி ஐ காரங்ககிட்ட மன்மோகன்சிங் போன்ல பேசுறது ஆச்சரியமா இருந்துச்சு. மன்மோகன் நிறையா / நல்லாத்தான் பேசுவாரு போல.  ஒருசீன்ல எனக்கு பிடிச்ச ஒசாமா பின்லேடன் கூட வராரு ஏழடி உயரத்துல.

படம் செம கிளாஸ்.
விஸ்வரூபம் II வை சீக்கிரமா எடுங்க கமல்.

30 ஜனவரி 2013

காவல்துறை யாருடைய நண்பன்?


எங்க நாகப்பட்டினம் உள்பட தமிழகத்தின் பல திரையரங்குகளில் விஸ்வரூபம் திரைப்படத்தை பாதியில் நிறுத்தி, ரசிகர்களை வெளியேற்றியது தமிழக அரசின் அடியாட்களான காவல்துறை!

அணைய போற விளக்கு ரொம்ம்ப பிரகாசமா எரியும்ன்னு சொல்லுவாங்க. ல்லாவே எரியு, போறோக்கை பார்த்ால், எம்பி எலக்சன்லியை அணைச்சிடுவங்கன்னு நினைக்கிறேன். மிய அடத் ட்டன்ற எலக்சன்ல அணைச்சுடுவங்கன்னு நினைக்கிறேன்.


சில வருடங்களுக்கு முன் சென்னை சட்டக்கல்லூரியில், தேவர் இனத்தை சார்ந்த மாணவனை நூறு பேர் கொண்ட ரவுடி கும்பல், கல்லூரி வாசலிலேயே கொலைவெறி தாக்குதல் நடத்திய போது கைக்கட்டி வேடிக்கை பார்த்த காவல்துறை, இப்போவரைக்கும் திருட்டு விசிடில விற்பனை செய்றவனையெல்லாம் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கும் காவல்துறை, தியேட்டருக்கு தன்னோட காசை கொடுத்து படம் பார்க்க வந்தவனை அடிச்சு விரட்டுறதுக்கு பேருதான் வீரமா?

இப்படி அடியாட்கள் மாதிரி ஓட்டுபோட்ட / ஓட்டு போடப்போகும் மக்களின் மீது அடக்குமுறையை ஏவுவதற்குதான் அரசாங்கம் உங்களுக்கு சம்பளம் தருதா? எங்க வரியில தானே அந்த சம்பளம் உங்களுக்கு கிடைக்குது. அதே வரிப்பணத்திலிருந்து கிடைக்கும் பணத்தால், காவலர் குடியிருப்பு, அதுஇதுன்னு எல்லாவற்றுக்கும் சலுகைன்னு பேருல சுகபோகத்தை அனுபவிச்சுக்கிட்டு இருக்கிற நீங்க தானே, பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும். அதைவிட்டுட்டு இப்படி அடியாட்கள் மாதிரி செயல்படுறதுதுறது நியாயமா?

காவல்துறை உங்கள் நண்பன்ன்னு சொல்லிக்கிட்டா மட்டும் போதாது, அதுமாதிரி நடக்கவும் பழகிக்கணும்.

மதம் என்ன ஊறுகாயா?



"நான் முஸ்லிம் என்பதால், என்னை இந்திய குடிமகனாக இந்திய அரசியல் கட்சிகள் சில நினைப்பதில்லை. என் தந்தை, தேச விடுதலைக்காக பாடுபட்டவர். எனினும், என்னை இந்தியாவிலிருந்து விரட்டி, பாகிஸ்தானுக்கு அனுப்பி விட சிலர் துடிக்கின்றனர்'
-
ஷாருக் கான்


இப்படி அறிக்கை விடுறதுனால, பயங்கரவாத அமைப்பான லஷ்கர் - இ - தொய்பா தலைவன், ஹபீஸ் சயீது, "இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என, ஷாருக் உணர்ந்தால், பாகிஸ்தான் வந்து விடட்டும்; தேவையான, பாதுகாப்பு வழங்கப்படும்' என அவன் பதிலுக்கு அறிக்கை விடுறான்.

போதாகுறைக்கு,
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர், ரகுமான் மாலிக்கும் "ஷாருக் கான் இந்திய குடிமகன்; அவருக்கு சக இந்தியர்கள் போலவே மதிப்பும், மரியாதையும் கிடைக்க வேண்டும். அதில் எந்த குறைவும் இல்லாத வகையில், இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மக்கள் அனைவரும், ஷாருக்கை தங்கள் நாட்டினர் போலவே கருத வேண்டும்" ன்னு அறிவுரை சொல்றாப்ள.

தேவைப்படுறப்ப மட்டும், சாதி - மதத்தை ஊறுகாய் மாதிரி தொட்டுக்கிற விசயத்துல
கருணாநிதி மாதிரியே ஷாருக்கானும் இருக்காப்ள. நல்லா வருவீங்க. எங்களுக்கு, சாருக்கான் - சல்மான்கான் - சயித் அலிகான் - ஆர்யா - மும்தாஜ் - அமீர் - ஷாம் ன்னு எல்லாருமே ஒன்னுதான். நாங்க படத்தை படமா மட்டும்தான் பார்க்கிறோம். அதுலேயும் உங்க மத வெறியை சேர்க்க வச்சிடாதீங்க. சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் சில விசயத்துல வேறுபட்டிருந்தாலும் எங்களுக்கு கமல்ஹாசனும் - வைரமுத்துவும் - இளையராஜாவும் ஒன்னுதேன்! கலைத்துறையில் பார்ப்பன - ஷத்ரிய - சூத்திர வர்ணாசிரமம் எல்லாம் கிடையாது.

31 டிசம்பர் 2012

பொய் பரப்புரைகள் - 1

 மறுப்புகளம் என்ற வலைப்பக்கத்தில் கடுங்கோன்பாண்டியன் எழுதிய  கட்டுரைக்கு மறுப்பு தெரிவிக்க இந்த “பொய் பரப்புரைகள்” பகுதி.




/பள்ளர்கள் ஆண்டபரம்பரை என்பது வரலாறு./

உங்களுக்கு நீங்களே, பொய்யாக திரித்து, அடுத்தவன் வரலாறை உங்களோடது என்று எழுதுவதற்கு பெயர், வரலாறா? ;)

/கள்ளர் மற்றும் மறவர் என்போர் வடக்கிலிருந்து தமிழகத்தில் புகுந்த கொள்ளைக்கூட்டம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக்கூட்டத்தின் அட்டூழியத்தை எதிர்த்து ஒடுக்குகின்ற  நாங்கள் யாராக இருக்கமுடியும்? மன்னர் பரம்பரைதானே!/

செம காமெடிங்க உங்களோட...
வடக்கிலிருந்தா? எந்த ஊரு, எந்த மாநிலம்/ எந்த இடம்ன்னு தெரியுமா? தெரிந்தால் அதற்கும் ஆதாரத்தை தரலாமே.

வடக்கிலிருந்து வந்தால், அவர்களது மீதமுள்ள கூட்டம் அங்கே இருக்கனுமே... அப்படி பார்த்தால், வடக்கில் தான் தலித் அதிகமா இருக்காங்க. ஒருவேளை பள்ளர், பறையர் எல்லாம் வடக்கிலிருந்து வந்தவர்கள் தானா? சக்கிலியர் என்ற சாதியினர் வடக்கிலிருந்து வந்ததுபோல பள்ளரும் வந்திருக்கணும் அப்படித்தானே?

/தமிழகத்தில் புகுந்த கொள்ளைக்கூட்டம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது./

அதை உறுதி படுத்தினது உங்களை மாதிரியான பொய் வரலாறை எழுதும் கூட்டம் தானே?

/அந்தக்கூட்டத்தின் அட்டூழியத்தை எதிர்த்து ஒடுக்குகின்ற  நாங்கள் யாராக இருக்கமுடியும்?/

அந்த கூட்டத்தை இல்லை, எந்த கூட்டத்தையுமே ஒடுக்கலையே நீங்கள். ஊருக்கு ஒதுக்கு புறமாக பள்ள பகுதிகளில் குடிசை கட்டி வாழ்ந்துட்டு, ஒடுக்குனீங்களா? காமெடிக்கு அளவே இல்லையா? ;)

19 டிசம்பர் 2012

இணையத்தில் தலைத்தூக்கும் தலித் முகமூடி சாதிவெறி!


இணையத்தில் இப்போது புத்தம் புதியதாய் உருவெடுத்து கொண்டிருப்பது, சாதீய மோதலை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்படும் பதிவுகளே. அதிலும் குறிப்பாக, முகநூலில் (ஃபேஸ்புக்) தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்தை இழிவு படுத்துவது தான் இப்போதைய வழக்கமாகி கொண்டிருக்கிறது. இதனால் அவரது பெருமை ஒருநாளும் குறையப்போவதில்லை. அவர்களது சாதிவெறியும், உள்ளத்து வன்மங்களும் தான் இதன்மூலம் வெளிப்படுகிறது. எப்போதும் இல்லாது, இனி வரும் காலங்களில் அவர்களது சூழ்ச்சியை உடைத்தெறிய தேவரின மக்கள் அனைவரும் தனது ஒற்றுமையை வலுபடுத்த வேண்டும்.
இருக்க இடம் கொடுத்து, உழைக்க நிலம் கொடுத்து, பல நூற்றாண்டுகளாக தேவரினைத்தை சார்ந்த முன்னோர், ‘பள்ளர்’ இனத்தின் மக்கள் மீது வைத்துள்ள பாசமும், பரிவும் அன்று போல என்றும் தொடர்ந்து கொண்டே இருந்தாலும்,  சாதியின் அடிப்படையிலான ஒதிக்கீட்டால் அரசு வேலை,  நல்ல வருமானம், பணம் கிடைத்த உடன், அவர்களுக்கு புகழ் யென்ற போதையும், மனனர் பரம்பரை யென்ற வரலாறும் தேவைப்படுகிறது. புகழுக்காக பொய்யாக திரித்து எழுதி தினம் தினம் ஒரு புதுப்புது வரலாறை உருவாக்கி கொண்டு இருக்கின்றார்கள்.
இப்போது உண்மையான வரலாற்றுக்கு சொந்தமானவர்களை சாதிவெறியர்களாக ஆக்க முயற்சி செய்கிறார்கள். மேலும், அதை தாண்டி சாதீய மோதலை ஏற்படுத்த நினைக்கிறார்கள். முக்குலத்தை சார்ந்த முன்னோர்கள், ‘பள்ளர்’ இன மக்கள் மீது வைத்திருந்த அந்த பரிவும், பாசமும், இன்னுமும் தேவரினத்தவர்களால் கிடைத்த போதும், தேவரின தலைவரைகளையும், தேவரின மக்களையும் அவர்கள் இழிவுபடுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள். குறிப்பாக ‘பள்ளர்’ இனத்து இளைஞர்களை தவறாக வழிகாட்டி,  சில சுயநல அரசியல்வாதிகளால் இந்த கூற்று இப்போது இணையத்தின் வாயிலாக அரங்கேறி கொண்டிருக்கிறது.
வாழ்க அவர்களது எண்ணம்!
பல்லாயிர கணக்கான மக்களின் மனதில் தெய்வமாக, தேவர் திருமகனார் வீற்றிருக்க, இந்த மாதிரியான செய்கைகள் அந்த மக்களின் மீதான அருவெறுப்பையே ஏற்ப்பட வைக்கிறது. இந்த மாதிரியான  இழிவான செயல்களை எல்லாம், தெய்வமாகி போன தேவர் கண்டுக் கொண்டிருக்கிறார். அவர்களது அழிவை அவர்களாகவே தீர்மானித்து கொள்கிறார்கள். அணைய போகிற விளக்கு பிரகசாமாய் எரியும். அதுபோலவே இதுவும்!
இந்த மாதிரியான ‘தலித்’ என்ற முகமூடியில் திரியும், “தேவேந்திரர் குல” ‘பள்ளர்’ இனத்து சாதிவெறியர்களை தட்டிக்கேட்க தைரியமில்லாதவர்கள் எல்லாம், ‘தலித் அரசியல்’ பற்றி வாய்க்கிழிய பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள்தான் இப்போதைக்கு தேவரின மக்களின் முதல் எதிரி. இவர்கள் தான் ‘களை’ எடுக்கப்பட வேண்டிய ஆட்கள்! இவர்களின் தூண்டுதலால்தான் அந்த ‘தலித்’ முகமூடி கொண்ட சாதிவெறியர்கள் விஸ்வரூபமாய் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். கொடுத்த கடனை கேட்டால் கூட  வன்கொடுமை சட்டம் போடும் காலமிது.
அந்த வன்கொடுமை சட்டம் என்ற ஒன்றை வைத்து கேவலமான தொரு பிழைப்பு நடத்துகிறார்கள். வன்கொடுமை சட்டத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பிற்படுத்தப்பட்ட இன மக்களும் ஒன்றாக களம் இறங்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறோம். வீழ்ந்து கொண்டிருக்கும் சமுதாயத்தை தலை நிமிர்த்த ஒருங்கிணைந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒன்றிணைய வேண்டும். இது தான் இப்போதைய காத்தின் கட்டாயம். இதை புரிந்து கொள்ளாதவரை ஏற்றம் யாருக்கும் இருக்க போவதில்லை என்பது மட்டுமே நிதர்சனம். புரிந்து கொள்வோம்; புரிய வைப்போம்.
 
# தேவர்தளத்திற்காக எழுதப்பட்ட கட்டுரை.
சுட்டி: http://www.thevarthalam.com/thevar/?p=1894
 

மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு

உலகின் தொன்மையான மொழியென்று உலகத்தவர்களால் ஏற்று கொள்ளப்பட்ட செம்மொழியான தமிழ் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. சிலேடை, வஞ்ச புகழ்ச்சி, இரட்டைக்கிழவி யென தமிழ் தனக்கான ஆற்றலை வெகு நேர்த்தியாக வெளிப்படுத்தி கொண்டே வந்திருக்கிறது. இந்த தமிழில் ஒரே வார்த்தைக்கு பல பெருள் / பல்வேறு அர்த்தங்கள் விரவி கிடக்கின்றன.ஒரே ஒலியுடைய சொல்லும், ஒரேவொரு எழுத்தின் சிறு மாறுதல் வாயிலாகவும் பல பரிமாணங்களையும், பல அர்த்தங்களையும்  நமக்கு தருகிறது.அதுதான் தமிழுக்கான தனித்தன்மை. அந்த வகையில் தமிழ் பெருமையடைய வேண்டிய விசயம் தான்; ஆனாலும், அந்த விசயமே ஒரு மாபெரும் குழப்பத்தை பிற்காலத்தில் ஏற்படுத்தும் என்பதை யாரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.
அதற்கான உதாரணங்கள் கீழே:
மதி – நிலவு, அறிவு;

மாலை - மாலைப் பொழுது, பூமாலை.
கல் – கல்வி கற்பது , செங்கல் உட்பட பலவித கல் வகைகள்; கள் – மதுபானம்.
வெள்ளம் – நீர் பெருக்கு; வெல்லம் – இனிப்பு சுவையுடையது.
தால் – வார்த்தை முடிவுறா சொல் (செய்தால், வந்தால்) ; தாழ் – பூட்டு; தாள் – காகிதம்.
ஒலி – சப்தம்; ஒளி – வெளிச்சம்; ஒழி – அழிப்பது.
அலி – ஆண் பெண் நிலையற்ற தன்மை; அழி – நிர்மூலம் செய்தல்; அளி – கொடுப்பது.
இது போல, (பால், பாள், பாழ்) ; (ஆல், ஆழ், ஆள்) – இவையெல்லாமே தனித்தனி வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டவை. இப்படி நிறைய தமிழில் சொல்லிக்கொண்டே போகலாம். அது போல ‘மல்லர்’ என்பது மல்லுயுத்தம் புரியும் வீரர்; மன்னர் யென்று பொருள். ஆனால் ‘மள்ளர்’ என்பது விவசயம் செய்யும் ஒரு பிரிவினர்.
‘மள்ளர்’ என்பது – பள்ளர் இனத்தையும், ‘மல்லர்’ – தேவர் இனத்தையுமே குறிக்கும். இந்த இரண்டும் வெவ்வேறு எதிரெதிர் துருவங்களை கொண்டது. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசமானது, மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே ஒலி கொண்ட மாற்பட்ட பொருள் கொண்டவை.
“ல் – ள்” இந்த இரண்டு (ள், ல்) எழுத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அதை வைத்துக்கொண்டு, போலியான வரலாற்றை உருவாக்கும் ஈனர்களின் போலி முகங்களை கிழித்தெறிய வேண்டும். தமிழே தெரியாதவர்களுக்கு வரலாறு எங்கே தெரியப்போகிறது? தமிழில் ஒரு வார்த்தைக்கே பல்வேறு அர்த்தங்கள் கிடைக்கும்போது, இரு வேறு எழுத்துகளுக்கு எப்படி ஒரு பொருளை திணிக்க முற்படுகின்றனர் இந்த அறிவிலிகள்?
இலக்கியங்களிலும், வரலாற்றிலும் சொல்லப்படும் ‘மல்லர்’ என்பது வீரதீர போர்க்குணம் உடையவர்களை பற்றியது. வரலாறை பொறுத்தவரை ‘மல்லர்’ என்பது தேவர் இனத்தை சார்ந்ததே. முடியுடை மூவேந்தர் அனைவருமே மல்லர்களே. ஏனெனில் இந்த மூவேந்தர்களும் மல்யுத்தம் புரியும் போர்வீரர்களே! இங்கே கவனிக்க வேண்டும் மள்ளர்கள் அல்ல; ஆனால், ‘தேவந்திரர்’ யென்று தங்களை அழைத்துக்கொள்ளும் ‘பள்ளர்’ இனத்து நபர்கள் சொல்கின்ற ‘மள்ளர்’ என்பது, மருத நிலத்து விவசாய மக்களை மட்டுமே.
இந்த மள்ளர்கள் (பள்ளர்கள்) யாரும், வால், வில்லோடு களத்தில் நின்று போர் செய்யவில்லை.மள்ளர்களான இவர்கள் நின்ற களம், நெல்சாகுபடி சார்ந்த விவசாயக்களம் மட்டுமே என்பது வரலாற்று உண்மை.அறுவடை காலங்களிலும், அதை தொடர்ந்த சிலமாத காலங்களிலும், அந்த விவசாயக்களங்களில் வைக்கோல் போரைத்தான் அவர்கள் நேரிடையாக அறிந்திருந்தனர். பல நெடுங்காலமாய் வயலோரங்களிலும், பண்ணை வீட்டின் மாட்டு தொழுவத்தின் பின்புறமும், பல வைக்கோல் போர்களை மிக நேர்த்தியாக உருவாக்கும் வல்லமை கொண்டவர்கள். அதை தவிர, மல்யுத்த போர் எதுவும் அவர்களுக்கு செய்ய தெரியாது; அந்த மள்ளர்களுக்கு தெரிந்த ஆயுதமும், பயன்படுத்திய ஆயுதமும், கதிர் அரிவாள் மட்டுமே. அந்த மக்கள் வேற ஒன்றுமே தெரியாத அப்பாவிகள்!
முக்குலத்து மக்களின் சொந்த நிலங்களில் விவசாய கூலியாகவும்,தேவரின மக்களின் வீட்டில் பண்ணை ஆட்களாகவும், மள்ளர்(பள்ளர்) இன மக்கள் பணி புரிந்து வந்தவர்களை, சில சுயநல அரசியல்வாதிகள் தனது அரசியல் லாபநோக்கிற்க்காக தவறான பாதையில் அழைத்து செல்கின்றனர். அதை அறியாமேலே அவர்களும் தங்களது இயல்பான சந்தோச தருணங்களை இழந்து, வேறெங்கோ பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இதை அவர்களாகவே சுய உணர்தல் ஏற்பட்டு அந்த மாயைகளிலிருந்து வெளிவந்தால் மட்டுமே மீண்டுமொரு மிகப்பெரிய சாதீய மோதல் ஏற்படமால் இருக்க ஒரே வழி!

 
# தேவர்தளத்திற்காக எழத்ப்பட்டட்டுர,
 சுட்டி: http://www.thevarthalam.com/thevar/?p=1907